Find Underground Water, Hard to Find in Mother Nature,
Find Underground Water, Hard to Find in Mother Nature,
Well Digging by Hand At My Land
Village technology to find underground water #जमिनीतील पाणी शोधणे
This video is uploaded for to know people how to search water underground
பயிற்சி 5 | நிலத்தடி நீரோட்டம் கண்டறியும் முறை | SMR THE BOSS
நிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை
நிலத்தடிநீர் ஓட்டம் கண்டறிதல் பற்றி நீங்கள் கற்க
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
SMR THE BOSS apk download செய்ய ????
????????????????????????????????????????????????????????????????
????????????????????????????????????????????????????????????????????????????????????????????
????????????????????????????????????????????????????????????
இந்திய வேளாண்மை முறையினை பற்றி ஆராய்ச்சி செய்து பார்த்ததில், நம்முடைய விவசாய முறைகள் அனைத்தும் இயற்கையை சார்ந்தே இருந்தது என்பது உண்மை.
பழங்காலத்தில் நிலத்தடி நீர் வழிகளை கண்டறிவதில் பிரபலமான அறிவியல் பிரமுகர்களான மனு, சரஸ்வத் மற்றும் பாஸ்கரா சூரி இருந்தனர். இவர்களை விட வராகமித்திரர் தன்னுடைய பிரிஹட் சம்ஹிதா என்ற புத்தகத்தில் 54-வது அத்தியாயத்தில் 125 வசனங்கள் மூலம் நிலத்தடி நீர் எங்கு உள்ளது என்பதை பற்றி விரிவாக கூறி உள்ளார். இவர் தன்னுடைய அத்தியாய வசனத்தில் பூமிக்கு அடியில் உள்ள நீரினை எளிதாக கண்டுபிடிக்கும் முறையினை குறிப்பிட்டுள்ளார்.
அவையாவன:-
மரங்கள்
எறும்பு – மலைகள் (புற்றுகள்)
பாறைகள்
பாறை நிறம் மற்றும் மண் இயல்பு
வராகமித்திரர் தன்னுடைய புத்தகத்தில் பூமிக்கு அடியில் உள்ள தண்ணீரை பல்வேறு திசைகள் கொண்டு சுட்டிக்காட்டியுள்ளார். அத்திசைகளுக்கு பழங்காலத்தில் கடவுளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதை தெரிவித்துள்ளார்.
மகாபாரதத்தில் அர்ஜுனர், பீஷ்மர் மீது அம்பு எய்து அவரை அம்பு படுக்கையில் சாய்த்த போது அவருக்கு தாகம் எடுத்தது. அவருடைய தாகத்தை போக்க அர்ஜுனர் பூமியில் ஓர் அம்பை எய்தார் அப்போது பூமியில் இருந்து தண்ணீர் மிக வேகத்துடன் வெளியேறி அவருடைய தாகத்தை தீர்த்தது. அந்த இடத்தில் மருத மரம் வளர்ந்தது. தற்போதும் மருத மரம் உள்ள பகுதிகளில் கண்டிப்பாக நிலத்தடி நீர் இருக்கும்.
அவர் கூறிய தகவல்களின்படி நாவல் மரம் உள்ள பகுதிகளில் கண்டிப்பாக நீர் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் பெரும்பாலும் நாவல் மரம் இருக்கும் பகுதிகளில் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சுவையான நிலத்தடிநீர் இருக்கும்.. ஏனென்றால் இந்த மரத்தின் வேர் பகுதிகள் மழைகாலங்களில் பெய்யும் தண்ணீரை தனக்குள் ஈர்த்து வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது என்று தற்போது அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்து நிரூபித்துள்ளனர். மேலும் புற்றுகள் உள்ள பகுதிகள் மற்றும் வெள்ளை நிற தவளை (தேரை) இருக்கும் இடங்களிலும், வெள்ளை நிற பூக்கள் கொண்ட காட்டு மரங்கள் வளரும் பகுதிகளிலும் கண்டிப்பாக நிலத்தடிநீர் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது அத்திமரம், கடம்ப மரம், நொச்சி மரம், அர்ச்சுனா மரம், பிலுமரம், புளியமரம், மருத மரம், வேம்பு மரம், வில்வம் போன்ற மரங்கள் இருக்கும் பகுதிகளில் கண்டிப்பாக தண்ணீர் இருக்கும் என்று வராகமித்திரர் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது நம் நாட்டில் அதிகமான நீர் வளங்கள் தென் இந்தியா பகுதிகளில்தான் உள்ளது என்று பழங்கால அறிவியல் பிரமுகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
????????????????????????????????????????????????????????????
உங்கள் கருத்தை சொல்லுங்கள் நண்பா
SMRTHEBOSS
WHATSAPP NUMBER-6381845247
அனைவருக்கும் SMR THE BOSS சார்பாக நன்றி ????
பயிற்சி 6 பாய்ண்ட் குறித்து நிலத்தடி நீர் ஓட்டம் | 29 September 2018
Copper Rods காப்பர் ராட் வாங்க
பெண்டுலம் வாங்க
நிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை
நிலத்தடிநீர் ஓட்டம் கண்டறிதல் பற்றி நீங்கள் கற்க
பயிற்சி 1 நீரோட்டம் பார்க்க
????????????????????????????????????????????????????????????
இந்திய வேளாண்மை முறையினை பற்றி ஆராய்ச்சி செய்து பார்த்ததில், நம்முடைய விவசாய முறைகள் அனைத்தும் இயற்கையை சார்ந்தே இருந்தது என்பது உண்மை.
பழங்காலத்தில் நிலத்தடி நீர் வழிகளை கண்டறிவதில் பிரபலமான அறிவியல் பிரமுகர்களான மனு, சரஸ்வத் மற்றும் பாஸ்கரா சூரி இருந்தனர். இவர்களை விட வராகமித்திரர் தன்னுடைய பிரிஹட் சம்ஹிதா என்ற புத்தகத்தில் 54-வது அத்தியாயத்தில் 125 வசனங்கள் மூலம் நிலத்தடி நீர் எங்கு உள்ளது என்பதை பற்றி விரிவாக கூறி உள்ளார். இவர் தன்னுடைய அத்தியாய வசனத்தில் பூமிக்கு அடியில் உள்ள நீரினை எளிதாக கண்டுபிடிக்கும் முறையினை குறிப்பிட்டுள்ளார்.
அவையாவன:-
மரங்கள்
எறும்பு – மலைகள் (புற்றுகள்)
பாறைகள்
பாறை நிறம் மற்றும் மண் இயல்பு
வராகமித்திரர் தன்னுடைய புத்தகத்தில் பூமிக்கு அடியில் உள்ள தண்ணீரை பல்வேறு திசைகள் கொண்டு சுட்டிக்காட்டியுள்ளார். அத்திசைகளுக்கு பழங்காலத்தில் கடவுளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதை தெரிவித்துள்ளார்.
மகாபாரதத்தில் அர்ஜுனர், பீஷ்மர் மீது அம்பு எய்து அவரை அம்பு படுக்கையில் சாய்த்த போது அவருக்கு தாகம் எடுத்தது. அவருடைய தாகத்தை போக்க அர்ஜுனர் பூமியில் ஓர் அம்பை எய்தார் அப்போது பூமியில் இருந்து தண்ணீர் மிக வேகத்துடன் வெளியேறி அவருடைய தாகத்தை தீர்த்தது. அந்த இடத்தில் மருத மரம் வளர்ந்தது. தற்போதும் மருத மரம் உள்ள பகுதிகளில் கண்டிப்பாக நிலத்தடி நீர் இருக்கும்.
அவர் கூறிய தகவல்களின்படி நாவல் மரம் உள்ள பகுதிகளில் கண்டிப்பாக நீர் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் பெரும்பாலும் நாவல் மரம் இருக்கும் பகுதிகளில் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சுவையான நிலத்தடிநீர் இருக்கும்.. ஏனென்றால் இந்த மரத்தின் வேர் பகுதிகள் மழைகாலங்களில் பெய்யும் தண்ணீரை தனக்குள் ஈர்த்து வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது என்று தற்போது அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்து நிரூபித்துள்ளனர். மேலும் புற்றுகள் உள்ள பகுதிகள் மற்றும் வெள்ளை நிற தவளை (தேரை) இருக்கும் இடங்களிலும், வெள்ளை நிற பூக்கள் கொண்ட காட்டு மரங்கள் வளரும் பகுதிகளிலும் கண்டிப்பாக நிலத்தடிநீர் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது அத்திமரம், கடம்ப மரம், நொச்சி மரம், அர்ச்சுனா மரம், பிலுமரம், புளியமரம், மருத மரம், வேம்பு மரம், வில்வம் போன்ற மரங்கள் இருக்கும் பகுதிகளில் கண்டிப்பாக தண்ணீர் இருக்கும் என்று வராகமித்திரர் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது நம் நாட்டில் அதிகமான நீர் வளங்கள் தென் இந்தியா பகுதிகளில்தான் உள்ளது என்று பழங்கால அறிவியல் பிரமுகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
????????????????????????????????????????????????????????????
உங்கள் கருத்தை சொல்லுங்கள் நண்பா
SMRTHEBOSS/
WHATSAPP NUMBER-6381845247
அனைவருக்கும் SMR THE BOSS சார்பாக நன்றி ????
விஜயகுமார் கை கடிகாரம்-த்தில் நீரோட்டம் பார்க்கும் முறையும் | பணம் தரும் ANDROID APPS | SMR THE BOSS
சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் வட்டம் விஜயகுமார் நீரோட்டம் பார்க்கும் முறை
இந்த வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால் ஒரு லைக் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
ஏதேனும் குறை மற்றும் சந்தேகம் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் கீழே உள்ள command-ல் சொல்லுங்கள்
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
Application
1,mCent Browser
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
2,Save your 2G, 3G &4G Data by using Databack app for Android phones.
Get 5MB Bonus if you register today from this link:
இந்த வீடியோவை பார்த்த அனைவருக்கும் நன்றி ????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
Nature's Wonder | Extraordinary Water Pressure During Borewell Drilling | Mahbubnagar, TS - India
Nature's Wonder | Extraordinary Water Pressure During Borewell Drilling | Mahbubnagar, Telangana - India
Temple of Hope - Ground water - water lifting pump
வேம்பு தேங்காய் நிலத்தடிநீர் ஓட்டம் கண்டறிதல் | SMR THE BOSS
பயிற்சி 1 நீரோட்டம் பார்க்கலாம்
கிராமத்தின் திறமைசாலிகள்
சிறந்த வீடியோக்கள்
நண்பர்களே இந்த ஐயா நீரோட்டம் பார்க்க வேப்பமரத்தின் குச்சியும் தேங்காயும் பயன்படுத்தி
ஏல்லா கடவுளையும் அழைத்து நீரோட்டம் பார்க்கிறார்
இந்த ஐய்யா
வசதி உள்ளவர்களிடம்
501₹ முதல் 1001₹
ஏழைஎளியவரிடம்
101₹முதல்301₹ வரை
தர்ச்சனையாக பெற்றுக்கொள்வார்
இந்த ஐயா
தூத்துக்குடி மாவட்டம்
ஒட்டப்பிடாரம் தாலுகா
முப்புலிபட்டி
என்னும் கிராமத்தில் வசித்துவருகிரார்
இவர் ரெத்தம்
A+
ஏ பாசிடிவ்
மன்னிச்சிடுங்க என்னாள் வெளி ஊர் செல்லமுடியாது என்று கேட்டுக்கொண்டார்
ஆகையால் இவர்
கைபேசி என்னை இனைக்க வில்லை
இந்த வீடியோவை பார்த்த அனைத்து உள்ளங்களுக்கும்
SMR THE BOSS சார்பாக மனமார்ந்த நன்றி
borewell in chennai-borewell drilling contractors in chennai-borewell drilling services in chennai
WELCOME
TO
KRISHNAN BOREWELLS????
9894170583 - 9176500510
Founder of Krishnan borewll's servicing company is Mr.S.PANDIAN.Ably pillared by his son Mr.P. KRISHNAN. since 1975,we provide best borewell drilling services in South Chennai.Chennai is a home for more than 200 drill rig contractors as on date. He is one of the leading drilling contractors in chennai.With 4+ decades of experience,we are the pioneer in the services of borewell driling service.With a team of highly skilled and expert professionals,we are offering best borewell service at affordable cost.
We Are Provide The Best Quality Of Services????,
????
KRISHNAN BOREWELLS has emerged as a Chennai’s No. 1 Water Well Drilling Contractors of Water Well Drilling Rigs not only in the state of Tamil Nadu but also in many parts of India and the world as well. For past 41 years, we have been solving water crisis in Chennai. The significant growth of company in the field of drilling has proved to be one of the major customer supports.
THE BEST COMPANY EVER!!!
Mudfactor Mudbath Maniacs
Team Mudbath Maniacs 4.6.13 Mudfactor No. Cali
VIRAL VDO | 1 Lt. Water in ₹1...Really?? | IRCTC Machine Hack | ???? KDCLIP
₹5 nehi lagega bhaiya...chota wala ₹1 ka coin se hi aapko miljayga sudh 1 Lt. Paani ????
Don't believe? See this video..and SHARE plz.
Like | Share | Subscribe
#irctc #water_machine #hack #KDclip